செய்திகள் உலகம்
தாய்லாந்து - கம்போடியா எல்லை பிரச்சனை: கம்போடியா எல்லையை மூட தாய்லாந்து அரசு உத்தரவு
பேங்காக்:
கம்போடியா எல்லையை மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருவதையடுத்து தாய்லாந்து அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது.
இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து தாய்லாந்திலிருந்து காய்கறிகளயும் பழங்களையும் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது.
அதேபோல் தாய்லாந்து திரைப்படங்களும் நாடகங்களும் ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
