நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியை அரங்கில் பார்த்ததும் எனது கால்கள் நடுங்கின: எஸ்டெவாவோ

நியூயார்க்:

அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஜாம்பவான் என கால்பந்து வீரர்களால் போற்றப்படுகிறார்.

அவர்களில் பலர் அவரை ஓர உத்வேகமாகவும், ஒரு முன்னோடியாகவும் கருதுகின்றனர்.

அத்தகைய ஒருவர்தான் பால்மீராஸ் கால்பந்து வீரர் எஸ்டெவாவோ ஆவார்.

அவர் நேற்று இரவு ஒரு கால்பந்து வீரராக தனது வாழ்க்கையில் மிகப்பெரிய உணர்ச்சிகளை அனுபவித்தார்.

வரலாற்றில் சிறந்த கால்பந்து வீரர் என்று பலர் கருதும் போட்டியை எதிர்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி  2-2 என்ற கோல் கண்க்கில் பால்மீராஸ் அணியுடம் சமநிலை கண்டது.

இந்த போட்டிக்குப் பிறகு எஸ்டெவாவோ அளித்த அறிக்கையின் அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் என் கால்கள் நடுங்கின.

மெஸ்ஸியைப் பார்த்தவுடனேயே எனக்கு ஒரு விவரிக்க முடியாத உணர்வு ஏற்பட்டது. அவர் என் முன்மாதிரி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset