நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இடைநீக்கம் முடிந்ததும் புதிய கிளப்பை தேர்வு செய்ய போக்பா முடிவு

பாரிஸ்:

இடைநீக்கம் முடிந்ததும் புதிய கிளப்பை தேர்வு செய்ய பாவ்ல் போக்பா முடிவு செய்துள்ளார்.

ஊக்கமருந்து தடைக்குப் பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க முன்னாள் பிரான்ஸ் ஆட்டக்காரர் பால் போக்பா விரும்புகிறார்.

இதனால் அவர்  ஒரு கிளப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த கிளப் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஏஎஸ் மொனாக்கோ என்று கூறுகின்றன.

32 வயதான போக்பா 13 மில்லியன் யூரோக்கள் மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தில் பங்கு வகித்ததற்காக டிசம்பரில் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தனது சகோதரர் மேத்தியூஸ் போக்பாவுடன் மீண்டும் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மென்செஸ்டர் யுனைடெட், ஜூவாந்தஸ்  அணிக்காக விளையாடிய போக்பா, 

இப்போது மூன்று வருட மோசமான வாழ்க்கையை பின்னுக்கு தற்போது  நம்பிக்கையுடன் உள்ளார்.

குறிப்பாக போக்பா தற்போது லீக் 1 அணியான மொனாக்கோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset