செய்திகள் உலகம்
ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம்: இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்:
ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நிமிடங்களுக்கு முன்பு தனது சமூக ஊடகங்களில்,
இஸ்ரேல் ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என்றும், விமானிகளை திருப்பி அனுப்புமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீண்டும் குண்டுகளை வீசினால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பெரிய மீறலாக இருக்கும்.
இஸ்ரேல் உடனடியாக குண்டுகளை கீழே போட வேண்டாம். அப்படி செய்தால், அது ஒரு பெரிய அத்துமீறல்.
விமானிகளை இப்போதே நாட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று டிரம்ப் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:43 pm
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
March 5, 2026, 11:09 am
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
March 4, 2026, 10:37 pm
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
