
செய்திகள் உலகம்
ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம்: இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்:
ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நிமிடங்களுக்கு முன்பு தனது சமூக ஊடகங்களில்,
இஸ்ரேல் ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம் என்றும், விமானிகளை திருப்பி அனுப்புமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீண்டும் குண்டுகளை வீசினால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பெரிய மீறலாக இருக்கும்.
இஸ்ரேல் உடனடியாக குண்டுகளை கீழே போட வேண்டாம். அப்படி செய்தால், அது ஒரு பெரிய அத்துமீறல்.
விமானிகளை இப்போதே நாட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று டிரம்ப் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm