
செய்திகள் உலகம்
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
புது டெல்லி:
பிரேஸிலில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் 26 பேர் பஹல்காம் தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான பேசியதையடுத்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடு கொள்வதை நிராகரிக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் வலுவாக்க பிரிக்ஸ் தீர்மானித்துள்ளதுடன், ஐ.நா. தடை விதித்துள்ள பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும். காஸாலில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர ஆயுதத் தாக்குதலில் தினசரி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழப்பது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
எனினும், காஸா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm