நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை

வாஷிங்டன்: 

அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக பயணிகள் இனி காலணிகளை அகற்ற தேவையில்லை என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

முன்னதாக, கடந்த 2006வ்ஆம் ஆண்டிலிருந்து சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்தக் கொள்கையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.

2001-ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் என்ற ஆடவர் தமது காலணிகளில் வெடிப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அதன் விளைவாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகள் காலணிகளை அகற்ற வேண்டியிருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset