செய்திகள் உலகம்
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
டெக்சஸ்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெக்சஸின் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதில் ஆற்றங்கரையோரம் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 27 பிள்ளைகளும் மனநல ஆலோசகர்களும் அடங்குவர்.
முகாமைச் சேர்ந்த 5 பிள்ளைகள், ஒரு மனநல ஆலோசகர் உட்பட 160-க்கும் அதிகமானோரை இன்னும் காணவில்லை.
டெக்சஸ் மாநிலத்தில் கனத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 2:54 pm
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
ராஸ் லஃபானை உலுக்கிய பயங்கர வெடிப்பு: 54 பேர் காயமடைந்துள்ளனர்
June 22, 2026, 11:41 am
