
செய்திகள் உலகம்
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
டெக்சஸ்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெக்சஸின் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதில் ஆற்றங்கரையோரம் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 27 பிள்ளைகளும் மனநல ஆலோசகர்களும் அடங்குவர்.
முகாமைச் சேர்ந்த 5 பிள்ளைகள், ஒரு மனநல ஆலோசகர் உட்பட 160-க்கும் அதிகமானோரை இன்னும் காணவில்லை.
டெக்சஸ் மாநிலத்தில் கனத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm