செய்திகள் உலகம்
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
டெக்சஸ்:
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெக்சஸின் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதில் ஆற்றங்கரையோரம் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 27 பிள்ளைகளும் மனநல ஆலோசகர்களும் அடங்குவர்.
முகாமைச் சேர்ந்த 5 பிள்ளைகள், ஒரு மனநல ஆலோசகர் உட்பட 160-க்கும் அதிகமானோரை இன்னும் காணவில்லை.
டெக்சஸ் மாநிலத்தில் கனத்த மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 2:25 pm
ஸ்வீடனின் புயலைக் கிளப்பும் புதிய சட்டம்: `சொந்தத்தில் திருமணங்களுக்குத் தடை!'
June 15, 2026, 10:59 am
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து: 12 பேர் மரணம்
June 14, 2026, 12:07 pm
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சிற்பி டாக்டர் முஹம்மது உமர் சாப்ரா 93 வயதில் காலமானார்
June 13, 2026, 4:04 pm
