
செய்திகள் உலகம்
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
டோக்கியோ:
ஜப்பானில் கடந்த மாதம் அடிப்படைப் பணவீக்கம் 3.7 விழுக்காடாகப் பதிவாகியிருக்கிறது.
அடுத்த மாதம் பொதுத்தேர்தல் வரும் நேரத்தில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba) தலைமைக்கு விலைவாசி உயர்வு மிரட்டலாக அமையும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துவிட்டது.
அரசாங்கம் நெருக்கடிக்காகச் சேமிக்கப்பட்ட இருப்பில் இருந்து அரிசியை வெளியே கொண்டுவந்தும் அரிசியின் விலை உயர்வைத் தடுக்க முடியவில்லை.
விலைவாசி உயர்வினால் விரக்தி அடைந்திருக்கும் மக்கள் பிரதமர் இஷிபாவின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am