செய்திகள் உலகம்
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
துபாய்:
மத்திய கிழக்கிலிருந்து வெளியேற முடியாமல் உள்ள பயணிகளின் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் அறிவித்துள்ளது.
கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சுமார் 20,200 பயணிகள் தற்போது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கான தங்குமிட, உணவுச் செலவுகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கூறியது.
அத்தகைய பயணிகளுக்காகத் துபாயில் உள்ள சில தங்குவிடுதிகள், கார் நிறுத்துமிடங்களில் நூற்றுக்கணக்கான மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன.
3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.
பயணிகளைப் பத்திரமாக அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்ப விமான நிலையங்களுடனும் தேசிய விமான நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேறு விமானங்களில் அவர்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் கவனித்து வருவதாகக் கூறப்பட்டது.
ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
