
செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்க நேரிடலாம்
ஜோகூர்பாரு:
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவிற்குச் செல்ல 3 மணிநேரத்திற்கும் மேல் தாமதம் ஆகலாம் என ஆணையம் சொன்னது.
மேல் விவரங்களைப் பெற அதன் முகநூல் பக்கத்துடன் இணைந்திருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm