
செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்க நேரிடலாம்
ஜோகூர்பாரு:
சிங்கப்பூர் வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்கும் மேல் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவிற்குச் செல்ல 3 மணிநேரத்திற்கும் மேல் தாமதம் ஆகலாம் என ஆணையம் சொன்னது.
மேல் விவரங்களைப் பெற அதன் முகநூல் பக்கத்துடன் இணைந்திருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm