செய்திகள் இந்தியா
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
புது டெல்லி:
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காலனி ஆதிக்க மொழியான ஆங்கிலத்தை கைவிட்டு, நமது பிராந்திய மொழிகளில் இந்தியர்கள் பேசி அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலை குனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தால் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். நமது கலாசாரம், மொழி ஆகியவை ஆபரணங்கள் போன்றவை. மொழியை பாதுகாக்காமல் நம்மால் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது என்றார் அமித் ஷா.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
March 10, 2026, 5:10 pm
திறந்த குழியில் விழுந்த இளைஞர் பலி: முக்கிய ஒப்பந்ததாரர் கைது
March 8, 2026, 1:04 pm
