
செய்திகள் இந்தியா
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
புது டெல்லி:
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காலனி ஆதிக்க மொழியான ஆங்கிலத்தை கைவிட்டு, நமது பிராந்திய மொழிகளில் இந்தியர்கள் பேசி அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலை குனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தால் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். நமது கலாசாரம், மொழி ஆகியவை ஆபரணங்கள் போன்றவை. மொழியை பாதுகாக்காமல் நம்மால் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது என்றார் அமித் ஷா.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm