
செய்திகள் இந்தியா
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
புது டெல்லி:
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காலனி ஆதிக்க மொழியான ஆங்கிலத்தை கைவிட்டு, நமது பிராந்திய மொழிகளில் இந்தியர்கள் பேசி அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலை குனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தால் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். நமது கலாசாரம், மொழி ஆகியவை ஆபரணங்கள் போன்றவை. மொழியை பாதுகாக்காமல் நம்மால் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது என்றார் அமித் ஷா.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm