செய்திகள் இந்தியா
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்: அமித் ஷா
புது டெல்லி:
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காலனி ஆதிக்க மொழியான ஆங்கிலத்தை கைவிட்டு, நமது பிராந்திய மொழிகளில் இந்தியர்கள் பேசி அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கித் தலை குனியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தால் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். நமது கலாசாரம், மொழி ஆகியவை ஆபரணங்கள் போன்றவை. மொழியை பாதுகாக்காமல் நம்மால் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது என்றார் அமித் ஷா.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
