செய்திகள் மலேசியா
அமெரிக்கா தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்
கோலாலம்பூர்:
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீன மக்கள், ஈரான் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகவும் இந்த அமைதியான பேரணி நடைபெற்றது.
அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் சாமாட், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைஷான் கயாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கில் கடுமையான போர் நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக நிறுத்தவும் அமெரிக்கா தூதரகத்திடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது.
இருப்பினும், அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் யாவும் மகஜரைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2026, 2:24 pm
வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை
January 17, 2026, 2:21 pm
நிபோங் திபாலில் மிக அருகில் இருந்து சுட்டதால் ஆடவர் மரணம்
January 17, 2026, 11:08 am
ஜாஹித் ஹமிதியின் ‘ரூமா பங்சா’ யோசனைக்கு அம்னோ வரவேற்பு
January 17, 2026, 11:01 am
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்
January 17, 2026, 10:57 am
மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜாஹித்
January 17, 2026, 10:51 am
தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்
January 16, 2026, 11:24 pm
