
செய்திகள் மலேசியா
அமெரிக்கா தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்
கோலாலம்பூர்:
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அமெரிக்க தூதரகத்திற்கு முன் 200 பேர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீன மக்கள், ஈரான் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகவும் இந்த அமைதியான பேரணி நடைபெற்றது.
அமானா கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் காலிட் சாமாட், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைஷான் கயாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய கிழக்கில் கடுமையான போர் நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக நிறுத்தவும் அமெரிக்கா தூதரகத்திடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்படவிருந்தது.
இருப்பினும், அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் யாவும் மகஜரைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm