
செய்திகள் உலகம்
உணவுக்காக காத்திருந்த பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்: 59 பேர் உயிரிழந்தனர்
காஸா:
காஸாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியக் கவச வாகனங்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 59 பேர் மாண்டனர். 221 பேர் காயமுற்றனர்.
கான் யூனிஸில் அந்தச் சம்பவம் நடந்தது.
லாரிகளில் உணவு வரும் பாதையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது இஸ்ரேலியக் கவச வாகனங்கள் இரு முறை சுட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இஸ்ரேலியத் தற்காப்புப் படை அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
காஸாவில் மாண்டோரின் எண்ணிக்கை 55,000ஐ நெருங்குகிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm