
செய்திகள் உலகம்
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
புது டெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சிஓஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அப் பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாதில் 1966ம் ஆண்டு பிறந்த சஃபி கான் சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார்.
ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சஃபி கான், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm