செய்திகள் உலகம்
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
புது டெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் சிஓஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஃபி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அப் பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாதில் 1966ம் ஆண்டு பிறந்த சஃபி கான் சிங்கப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார்.
ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சஃபி கான், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:07 pm
ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’: பதிலடிக்கு தயாராகும் தெஹ்ரான்
April 20, 2026, 4:03 pm
அமெரிக்க போர்க் கப்பல் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது
April 20, 2026, 10:38 am
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
April 20, 2026, 10:21 am
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
April 19, 2026, 6:57 pm
கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்
April 19, 2026, 10:12 am
குவிந்து கிடந்த பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்: குற்றச் செயல்களின் கூடாரமாகிறதா திரினிடாட்?
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
