
செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
நியூயார்க்:
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
இந்த தீர்மானத்தை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 116 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.
இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழாது எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm