நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானியம், வரி, நிதி, சுகாதார சீர்திருத்தங்களுக்கு தொடந்து  முன்னுரிமை: பிரதமர்

கோலாலம்பூர்:

மானியம், வரி, நிதி, சுகாதார சீர்திருத்தங்களுக்கு தொடந்து முன்னுரிமை கொடுக்கப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியா பழைய நீடித்த பொருளாதார அணுகுமுறையை தொடர்ந்து நம்பியிருக்க முடியாது.

அதே வேளையில் மானியங்கள், வரி விதிப்பு, நிதி அமைப்பு, சுகாதார அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவையை ஏற்பட்டுள்ளது.

கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஒரு கடமை என்றும் இனி ஒரு விருப்பமல்ல என்றும் பிரதமர் கூறினார்.

சீர்திருத்தம் ஒரு ஆடம்பரம் அல்ல, அது ஒரு தேசியத் தேவை. நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற அதைச் செயல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பேங்க் நெகாரா மலேசியா ஏற்பாடு செய்த சசானா 2025 கருத்தரங்கில் தனது முக்கிய உரையில் பிரதமர் இதனை  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset