நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்துக் கண்காணிக்கப்படுகிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்து மலேசிய அரசு கவனமாகக் கண்காணித்து வருவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

அந்நாட்டிலுள்ள மலேசியர்களைத் தாயகம் கொண்டு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று SASANA Symposium 2025 நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பின் பிரதமர் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுவரை மலேசியர்கள் யாரும் இந்தப் போரில் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா கூறியதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset