
செய்திகள் மலேசியா
ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்துக் கண்காணிக்கப்படுகிறது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்து மலேசிய அரசு கவனமாகக் கண்காணித்து வருவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்நாட்டிலுள்ள மலேசியர்களைத் தாயகம் கொண்டு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று SASANA Symposium 2025 நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பின் பிரதமர் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுவரை மலேசியர்கள் யாரும் இந்தப் போரில் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா கூறியதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm