நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

தடுப்புச் சிகிச்சை, பொது சுகாதாரக் கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான ஆதரவு அமைப்புகளில் அரசு அதிகம் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறையிலிருந்து மக்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்வை வாழ்வதில் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். 

தற்போது, மலேசியர்களின் சராசரி ஆயுள் 76 ஆண்டுகள் என்றாலும், அதில் சுமார் 67 ஆண்டுகள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கின்றனர்.  

மீதமுள்ள ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset