
செய்திகள் இந்தியா
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
புது டெல்லி:
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கேதார்நாத்திலிருந்து குப்தகாஷிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது.
வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர்.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am