செய்திகள் இந்தியா
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
புது தில்லி:
பஹல்காமில் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர்,
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமையாகும்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்?
இது ஒன்றிய அரசின், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி.
ஒன்றிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூர் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 5:52 pm
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
April 30, 2026, 5:33 pm
விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடூரம்: கணவர் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
April 30, 2026, 10:54 am
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
