செய்திகள் இந்தியா
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
புது டெல்லி:
இனவாத கலவரம் மூண்டுள்ள மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்தேயி, குகி - ஜோ குழுவினர் இடையிலான இனவாத வன்முறையால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
இதில் இருதரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்த முடியாததால் பாஜக முதல்வர் பிரைன் சிங் ராஜிநாமா செய்தார்.
அங்கு பிப்ரவரி 13 ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்டடது.
மணிப்பூரில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிமோல் வலியுறுத்தினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
