
செய்திகள் இந்தியா
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
புது டெல்லி:
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் TCS நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்க செய்ய உள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 2 சதவீதமாகும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம், நிறுவனத்தின் வர்த்தக மறுசீரமைப்பு காரணங்களால் நிகழாண்டில் 12,261 பேரை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உ ள்ளதாக TCS அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் உலகம் முழுவதும் 6,13,069 பேர் பணியாற்றுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am