
செய்திகள் இந்தியா
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
புது டெல்லி:
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் TCS நிறுவனம் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்க செய்ய உள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 2 சதவீதமாகும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம், நிறுவனத்தின் வர்த்தக மறுசீரமைப்பு காரணங்களால் நிகழாண்டில் 12,261 பேரை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உ ள்ளதாக TCS அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் உலகம் முழுவதும் 6,13,069 பேர் பணியாற்றுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm