
செய்திகள் இந்தியா
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
குஜராத்:
ஒரு வாரத்திற்கு முன்பு மரணம் அடைந்த தமது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியாவுக்குச் சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தார்.
Arjun Patolia என்ற 39 வயதான கணவர் தமது மனைவி பாரதிபேனும் 8 மற்றும் 4 வயதான இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வந்துள்ளார்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அஸ்தியை பூர்வீக கிராமத்துக்கு எடுத்துச் சென்றார் அர்ஜூன்.
அஸ்தியைக் கரைத்துக் காரியங்களை நிறைவேற்றிய பிறகு லண்டன் திரும்புவதற்காக அர்ஜூன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறினார்.
அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
லண்டனில் அவரது மகள்கள் இருவரும் தந்தையின் வருகைக்காக காத்திருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 10:43 am
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
June 14, 2025, 10:22 am
போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
June 13, 2025, 10:05 pm
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
June 13, 2025, 9:50 pm
ஏர் இந்தியா 171 விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: அடுத்தது என்ன?
June 13, 2025, 5:22 pm