நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம் 

குஜராத்: 

ஒரு வாரத்திற்கு முன்பு மரணம் அடைந்த தமது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியாவுக்குச் சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தார்.

Arjun Patolia என்ற 39 வயதான கணவர்  தமது மனைவி பாரதிபேனும் 8 மற்றும் 4 வயதான இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். 

மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது அஸ்தியை பூர்வீக கிராமத்துக்கு எடுத்துச் சென்றார் அர்ஜூன்.

அஸ்தியைக் கரைத்துக் காரியங்களை நிறைவேற்றிய பிறகு லண்டன் திரும்புவதற்காக அர்ஜூன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறினார். 

அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

லண்டனில் அவரது மகள்கள் இருவரும் தந்தையின் வருகைக்காக காத்திருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset