
செய்திகள் இந்தியா
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 பண்டிதர்கள் கைது
புது டெல்லி:
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் கேட்ட 21 போலி பண்டிதர்களை உத்தர பிரதேச போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் அமைந்துள்ள இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
அப்படி காத்திருப்போரிடம் சிலர் தங்களை கோயிலின் அதிகாரபூர்வ பண்டிதர்கள் என அருமுகப்படுத்தி ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெற்று சிறப்பு தரிசனம் செய்து வைப்பபதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய வாராணசி போலீஸார் இதுவரை 21 போலி பண்டிதர்களை கைது செய்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: 16 ஏா் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
June 14, 2025, 10:22 am
போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவு
June 13, 2025, 9:50 pm
ஏர் இந்தியா 171 விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது: அடுத்தது என்ன?
June 13, 2025, 5:22 pm