
செய்திகள் இந்தியா
10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்
குஜராத்:
போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்ட bhoomi chauhan உயிர்பிழைத்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
தனது கணவரோடு லண்டனில் வசித்துவரும் bhoomi chauhan என்ற பெண்மணி விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார்.
அவர் விடுமுறையை முடித்துக் கொண்டு லண்டன் புறப்பட நேற்று தயாரானார்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவர் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்திலிருந்த பூமி சவுகானுக்கு விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விபத்தை எண்ணி பார்க்கும் போது தனது உடல் நடுங்கியதாகவும் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am