
செய்திகள் மலேசியா
நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் கூடினர்
புத்ராஜெயா:
நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டரசு நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் நீதிமன்றத்திற்கு வந்த நஜிப் ரசாக்கை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
குறிப்பாக முன்னாள் பிரதமரான போஸ்கூவை விடுதலை செய்க என்று அவர்கள் கோஷமிட்டனர்.
காலை 6 மணிக்கே வந்த ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராஹிம், அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ராஃப் வஜ்டி துசுகி, இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே மற்றும் உச்ச செயற்குழு உறுப்பினர் மஹ்த்சிர் காலித் ஆகியோரும் இணைந்தனர்.
வீட்டுக் காவல் உத்தரவை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீதி மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடர நஜிப்பிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து கூட்டரசு நீதிமன்றம் இன்று தனது முடிவை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2025, 8:17 pm
ரபிசி மகனுக்கு எதிரான தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும்: பிரதமர் உத்தரவு
August 13, 2025, 7:50 pm
மகன் மீதான தாக்குதல் சில பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை: ரபிசி
August 13, 2025, 7:47 pm
புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்: போலிஸ்
August 13, 2025, 7:45 pm
ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார்: டத்தோ குமார்
August 13, 2025, 4:45 pm
சம்சுல் ஹரிஸ் மரணம் தொடர்பில் 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 13, 2025, 4:35 pm
நச்சுணவால் தாயும் மகனும் மரணம்: தாவாவ்வில் சம்பவம்
August 13, 2025, 4:34 pm
நஜிப்பின் கூடுதல் உத்தரவு; ஏஜி ஒப்புக்கொண்ட பிறகு செயல்படுத்தப்பட வேண்டும்: ஷாபி
August 13, 2025, 4:33 pm
ஷாரா கைரினா என் மகள் போன்றவர்; அவருக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: நூருல் இசா
August 13, 2025, 4:32 pm
ஷாரா கைரினா மரண வழக்கு: விசாரணைக்கு ஏஜிசி உத்தரவு
August 13, 2025, 4:31 pm