நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்

அகமதாபாத்:

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணமடைந்துள்ளார்.

ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் லண்டனுக்கு புறப்பட்ட விமானம், அருகில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி (வயது 68) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset