
செய்திகள் இந்தியா
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணமா?
அஹமதாபாத்:
அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணம் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இதனை ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அஹமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானம் 3 நிமிடங்களிலே வ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
மேலும், விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இது பற்றி விசாரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அகமதாபாத் செல்கிறார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:22 pm
10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்
June 13, 2025, 1:06 pm
12.06 ராசியான எண்: குஜராத் முன்னாள் முதல்வரின் கடைசி விமானப் பயணம்
June 13, 2025, 1:03 pm
அஹமதாபாத் விமான விபத்து: வானத்தில் முடிந்த கனவுப் பயணம் – ஒரு குடும்பத்தின் சோகமயமான முடிவு
June 13, 2025, 1:00 pm
அஹமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள் நிறைவு: மரணம் 265 ஆக உயர்வு
June 13, 2025, 7:16 am
விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்
June 12, 2025, 11:03 pm
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
June 12, 2025, 9:42 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
June 12, 2025, 9:04 pm