
செய்திகள் இந்தியா
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: 242 பயணிகளின் நிலை என்ன?
அகமதாபாத்:
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகள் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் இருந்தனர். அதே வேளையில் கேப்டன் உட்பட 12 அதிகாரிகள் விமானத்திக் இருந்தனர்.
விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது.
இந்த விபத்து விமானம் புறப்படும் போது நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம் என்றும் கூறப்படுகிறது.
விமான விபத்தைத் தொடர்ந்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பேர் மரணமடைந்திருக்கலாம் என ஊடக செய்திகள் கூறுகின்றன.
இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 5:22 pm
10 நிமிடங்கள் தாமதத்தால் உயிர் பிழைத்தேன்: பூமி சவ்கான்
June 13, 2025, 1:06 pm
12.06 ராசியான எண்: குஜராத் முன்னாள் முதல்வரின் கடைசி விமானப் பயணம்
June 13, 2025, 1:03 pm
அஹமதாபாத் விமான விபத்து: வானத்தில் முடிந்த கனவுப் பயணம் – ஒரு குடும்பத்தின் சோகமயமான முடிவு
June 13, 2025, 1:00 pm
அஹமதாபாத் விமான விபத்து மீட்பு பணிகள் நிறைவு: மரணம் 265 ஆக உயர்வு
June 13, 2025, 7:16 am
விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்
June 12, 2025, 11:03 pm
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
June 12, 2025, 9:42 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
June 12, 2025, 9:04 pm
ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call
June 12, 2025, 5:37 pm