
செய்திகள் விளையாட்டு
வியட்நாமை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடிய ஹரிமாவ் மலாயா அணி: பிரதமர் அன்வார் வாழ்த்து
கோலாலம்பூர்:
நேற்றிரவு நடைபெற்ற 2027 ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி வியட்நாம் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
இந்த வெற்றி என்பது மலேசியா அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அனைத்து ஹரிமாவ் மலாயா விளையாட்டாளர்களுக்கும் பிரதமர் அன்வார் தனது மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்து கொண்டார்.
மலேசியா அணியின் நிலையான அடைவுநிலை தொடர்ந்து இருக்கவும் அடுத்தடுத்த ஆட்டங்களில் மலேசியா வெற்றிப் பெறவும் வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஹரிமாவ் மலாயா அணியை வெகுவாக பாராட்டிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு மலேசிய காற்பந்து சங்கமான எஃப் ஏ.எம் நன்றி தெரிவித்து கொண்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am