நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி

சிங்கப்பூர்:

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை மிகேல் மெரினோ, மார்டின் ஒடாகார்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அஜெக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் கோமோ அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset