
செய்திகள் உலகம்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு: ஈரானில் 9 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
துபாய்:
ஈரான் நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் 9 தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அயதுல்லா ருஹோல்லாவின் கல்லறை மீது கடந்த 2017ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதிகள் 9 பேர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் தீவிரவாதிகள் 9 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 4:14 pm
போயிங் நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர்
June 13, 2025, 12:24 pm
தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: ஈரானில் எதிரொலிக்கும் வெடி சத்தம்
June 13, 2025, 11:31 am
அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடத்த ஈரான் திட்டமா ? மார்கோ ரூபியோ எச்சரிக்கை
June 13, 2025, 10:51 am
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am