
செய்திகள் உலகம்
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு: ஈரானில் 9 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
துபாய்:
ஈரான் நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் 9 தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அயதுல்லா ருஹோல்லாவின் கல்லறை மீது கடந்த 2017ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதிகள் 9 பேர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் தீவிரவாதிகள் 9 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm