
செய்திகள் மலேசியா
இடைத்தேர்தல் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனாக இருக்காது: தெங்கு ஸஃப்ருல்
கோலாலம்பூர்:
இடைத்தேர்தல் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனாக இருக்காது என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் கூறினார்.
மந்திரி புசாராவதற்கு சிலாங்கூரில் வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்த ஊகங்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.
இந்த இடைத்தேர்தலுக்கான அத்தகைய விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை.
மேலும் அம்னோவை விட்டு விலகும் தனது முடிவில் அது ஒருபோதும் ஒரு காரணமாக இருக்கவில்லை.
அவசரத் தேவை இல்லாமல் இடைத்தேர்தல்களைத் தூண்டுவதை நான் ஆதரிக்கவில்லை.
ஏனெனில் அது நேரத்தையும் பொது நிதியையும் வீணாக்கும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 1:42 pm
ஜோகூருக்கும் துவாஸுக்கும் இடையில் இரண்டாம் RTS ரயில் சேவை ரயில்பாதை
August 1, 2025, 1:11 pm
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைச் சட்டம்: ஆகஸ்ட் 13ஆம் தேதி பிரதமரிடம் ஒப்படை...
August 1, 2025, 1:06 pm
தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரி...
August 1, 2025, 11:41 am
சிறுவன் தேவக்ஷேனின் கொலை வழக்கில் தந்தையின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு ...
August 1, 2025, 11:31 am
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
August 1, 2025, 9:47 am
இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு 13ஆவது மலேசியத் திட்டம் திருப்புமுனையாக அமையும்:...
August 1, 2025, 9:36 am
அன்வார் எதிர்ப்பு பேரணி: வாக்குமூலம் அளிக்க மேலும் பல தேசியக் கூட்டணி தலைவர்களை போ...
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm