செய்திகள் இந்தியா
தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி
அமராவதி:
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் தினமும் பணியாளர்களை 10 மணி நேரம் வேலைக்கு பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது, ஊழியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுப்பது ஆகியவற்றுக்காக இதை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
