
செய்திகள் இந்தியா
தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி
அமராவதி:
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் தினமும் பணியாளர்களை 10 மணி நேரம் வேலைக்கு பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது, ஊழியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுப்பது ஆகியவற்றுக்காக இதை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 9:19 pm
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
June 10, 2025, 6:47 pm
மும்பை கூட்டநெரிசலில் 4 ரயில் பயணிகள் விழுந்து சாவு
June 10, 2025, 11:48 am
அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு: கணவரை கூலி படை ஏவி கொலை செய்த மணமகள்
June 9, 2025, 4:10 pm
அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 741 கிராமங்கள் நீரில் மூழ்கின
June 8, 2025, 5:19 pm
66 வங்கதேசத்தினரை நாடு கடத்தும் இந்தியா
June 8, 2025, 12:17 pm
மணிப்பூரில் ஊரடங்கு; இணைய சேவை துண்டிப்பு
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 5:37 pm