நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தினமும் 10 மணி நேர வேலை: ஆந்திர அரசு அனுமதி

அமராவதி: 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் தினமும் பணியாளர்களை 10 மணி நேரம் வேலைக்கு பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது, ஊழியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுப்பது ஆகியவற்றுக்காக இதை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset