
செய்திகள் இந்தியா
உலகின் உயரமான ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்
காஷ்மீர்:
உலகின் உயரமான ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும்.
இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 6:01 pm
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை நீதிபதி குன்ஹா விசாரிக்கிறார்
June 6, 2025, 5:37 pm
அயோத்தி ராமர் பிரசாதம் பெயரில் பல கோடி மோசடி
June 5, 2025, 8:34 pm
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிப்பு
June 5, 2025, 5:29 pm
2.5 கோடி போலி ரயில் முன்பதிவு கணக்குகள் முடக்கம்
June 4, 2025, 10:23 pm
டிரம்பிடம் மோடி சரண்: ராகுல்
June 4, 2025, 10:05 pm
பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரை சேர்க்க, நீக்க புதிய முறை
June 3, 2025, 5:49 pm