நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2.5 கோடி போலி ரயில் முன்பதிவு கணக்குகள் முடக்கம்

புது டெல்லி: 

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் 2.5 கோடி போலி ரயில்வே டிக்கெட் முன்பதிவு கணக்குகளை IRCTC இணையதளம் முடக்கியுள்ளது.

தட்கல் ரயில் டிக்கெட்டுகளை ஒரே முகவர் பல போலிக் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி முன்பதிவு செய்கிறார்.

இதனால்  IRCTC இணையதளத்தின் செயல்பாடு முடங்குகிறது.

ஆகையால், கடந்த ஓராண்டில் மட்டும் ஏஐ மூலம் 2.5 கோடி போலிக் கணக்குகளை  IRCTC முடக்கியுள்ளது.

பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset