
செய்திகள் மலேசியா
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையைத் தடுக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாக கூறப்படுவதை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது
கோலாலம்பூர்:
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையைத் தடுக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாக கூறப்படுவதை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
என்டிடிவி இந்தியா மேற்கோள் காட்டிய பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இஸ்லாமிய ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய நாடாளுமன்றக் குழுவின் மலேசியா வருகையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தூதரகம் மலேசிய அதிகாரிகளிடம் அக்குழுவின் வருகையை ரத்து செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன என்று அறிக்கை கூறுகிறது.
இக்குற்றச்சாட்டுகளை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மேலும் கோலாலம்பூருக்கு திட்டமிடப்பட்ட பயணம் முழுமையாக நடந்தது. அக்குழு முழு ஆதரவைப் பெற்றது எனவும் அத்தகவல் கூறுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2025, 5:15 pm
தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
June 6, 2025, 4:23 pm
பிகேஆரின் புதிய தலைமைத்துவக் கூட்டம் இம்மாதம் நடைபெறும்: ஃபுசியா சாலே
June 6, 2025, 4:08 pm
மலாய்க்காரர்களின் மெகா கூட்டணி பிரிவினைக்கு அல்ல; நிலைத்தன்மைக்கான முயற்சி: புனிதன்
June 6, 2025, 3:20 pm
தியாகப் பெருநாள் : பெரும்பாலான மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 6, 2025, 3:10 pm