
செய்திகள் இந்தியா
இந்தியாவில் புதிதாக 50 விமான நிலையங்கள்
புது டெல்லி:
இந்தியாவில் வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
2014-இல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளன.
விமானங்களைப் பராமரிப்பது, பழுதுபார்ப்பது என இந்தியாவை உலகின் முக்கிய மையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் கைகோத்து செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்றார் அமைச்சர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 8:34 pm
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிப்பு
June 5, 2025, 5:29 pm
2.5 கோடி போலி ரயில் முன்பதிவு கணக்குகள் முடக்கம்
June 4, 2025, 10:23 pm
டிரம்பிடம் மோடி சரண்: ராகுல்
June 4, 2025, 10:05 pm
பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரை சேர்க்க, நீக்க புதிய முறை
June 3, 2025, 3:20 pm
கழுகு மோதி விமானம் சேதம்: 175 பயணியர் உயிர் தப்பினர்
June 2, 2025, 6:51 pm
ரஷிய போர் விமான சக்கரங்களில் இயங்கும் ஜெகந்நாதர் ரதம்
June 2, 2025, 6:39 pm
டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்
June 2, 2025, 6:33 pm