
செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் தியாகப் பெருநாளுக்காக 38,000 மாடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சு
கோலாலம்பூர்:
இந்த ஆண்டு தியாகப் பெருநாள் பண்டிகைக்காக நாடு முழுவதும் மொத்தம் 38,804 மாடுகள், எருமைகள் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சு இதனை கூறியது.
நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை தியாகப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இப்பெருநாளுக்காக இந்த மாடுகளும் எருமை மாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று 30,167 ஆடுகள், செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள், சூராவ்கள், இறைச்சி கூடங்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு இது கணிக்கிடப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகையின் போது நாடு முழுவதும் கால்நடை விநியோகம் போதுமானதாகவும் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 11:11 pm
அனைத்துலக மேடையில் மிளிரும் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
August 3, 2025, 10:59 pm
தந்தை மகனைக் கொன்று புதைத்த சம்பவத்திற்கு விவாகரத்து உட்பட குடும்பப் பிரச்சினைகளே ...
August 3, 2025, 2:45 pm
மத்தியஸ்தர்களை காட்டிலும் மக்கள் நேரடி உதவிகளை எதிர்பார்க்கின்றனர்; மித்ராவை மாற...
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ர...
August 3, 2025, 1:58 pm
மண்டை ஓட்டில் காயம்; ஒரு மாதம் கொடுமைக்கு இலக்கானதே 7 மாதக் குழந்தையின் மரணத்திற்க...
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 1:18 pm
தாமான் கோத்தா செராஸ் ஸ்ரீ மகா மூண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்திற்கு நிலம் வழங்கிய சிலா...
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கரு...
August 3, 2025, 10:12 am