
செய்திகள் மலேசியா
செயற்கை நுண்ணறிவு உட்பட பல புதிய தொழில் நுட்பத்துடன் கிராமப் பள்ளிகளை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு உட்பட பல புதிய தொழில் நுட்பத்துடன் சமய கிராமப் பள்ளிகளை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தற்போதைய கோரிக்கைகளுக்கு ஏற்ப முஸ்லிம்களின் நம்பிக்கை, ஒழுக்கம், குணாதிசயங்களின் கோட்டையாக இருக்கும் கிராமப் பள்ளிகளை அரசாங்கம் மீட்டெடுத்து மீண்டும் நிறுவும்.
இன்னும் பாழடைந்த நிலையில் உள்ள மதப் கிராமப் பள்ளிகள் புதிய வசதிகள், தொழில்நுட்பத்துடன் உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நிதி அமைச்சு, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை இடையேயான ஒத்துழைப்பு இந்த நடவடிக்கையில் அடங்கும்.
தகவல் தொழில்நுட்பம், இலக்கவியல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைச் சேர்க்க விரும்புகிறோம்.
இதனால் இந்தக் கோட்டை உம்மத்தின் நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தன்மையைப் பாதுகாக்கக்கூடிய வலிமையான கோட்டையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி
August 3, 2025, 10:10 am