
செய்திகள் இந்தியா
ரஷிய போர் விமான சக்கரங்களில் இயங்கும் ஜெகந்நாதர் ரதம்
கொல்கத்தா:
ரஷியாவின் சுகோய் போர் விமானத்தின் சக்கரங்கள் மூலம் கொல்கத்தா ஜெகந்நாதர் ரதம் இயங்க உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் ஜூலை 27-ஆம் தேதி ரத யாத்திரை நடைபெற உள்ளது.
கடந்த 48 ஆண்டுகளாக ஜெகந்நாதர் ரதம் போயிங் பி-747 ரக விமானத்தின் சக்கரங்கள் மூலம் இயங்கி வந்தது.
இதில் பழுதி ஏற்பட்டதால் ஜெகந்நாதர் ரதத்தில் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
2 வாரத்தில் சக்கரங்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சக்கரங்கள் விமானம் புறப்படும்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுற்றும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால் ரதம் மணிக்கு 1.4 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 5:49 pm
இந்தியாவில் புதிதாக 50 விமான நிலையங்கள்
June 3, 2025, 3:20 pm
கழுகு மோதி விமானம் சேதம்: 175 பயணியர் உயிர் தப்பினர்
June 2, 2025, 6:39 pm
டெல்லியில் தரைமட்டமாக்கப்பட்ட 370 தமிழர் குடியிருப்புகள்
June 2, 2025, 6:33 pm
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
June 2, 2025, 6:03 pm
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 1, 2025, 5:52 pm
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm