
செய்திகள் இந்தியா
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
புது டெல்லி:
மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் வெளிநாடு நிதிப் பெற அந்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை.
தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர அரசுக்கு மட்டும் வெளிநாட்டு நிதி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம், வறட்சி, தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am