
செய்திகள் இந்தியா
கேரளாவுக்கு மறுப்பு: மகாராஷ்டிரா வெளிநாட்டு நிதி பெற ஒன்றிய அரசு அனுமதி
புது டெல்லி:
மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் வெளிநாடு நிதிப் பெற அந்த மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை.
தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர அரசுக்கு மட்டும் வெளிநாட்டு நிதி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம், வறட்சி, தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 11:21 am
ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல்...
August 18, 2025, 8:08 am
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு
August 17, 2025, 5:19 pm
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம் தகவல்
August 17, 2025, 10:29 am
கடனுக்கு வாங்கிய லாட்டரி; பேருந்து நடத்துனருக்கு அடித்தது ஜாக்பாட்: கேரள லாட்டரியி...
August 15, 2025, 11:30 am
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பு...
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am