செய்திகள் இந்தியா
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
புது டெல்லி:
20% ethanol கலக்கப்பட்ட E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் விடியோக்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
கரும்பு அல்லது மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படும் ethanol பெட்ரோலில் 20 சதவீதம் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
E20 பெட்ரோல், வாகனங்களின் மைலேஜ் தரும் என்பது தவறானது. E20 பெட்ரோல் சிறந்த உந்துசக்தியைத் தருவதுடன் E10 பெட்ரோலைவிட சுமார் 30 சதவீதம் குறைந்த கார்பன் உமிழ்வைக் கொடுக்கிறது.
E20 பெட்ரோல் திட்டத்தால் இந்த ஆண்டு மட்டும் விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும், அந்நிய செலாவணி சேமிப்பு ரூ.43,000 கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
