
செய்திகள் இந்தியா
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
புது டெல்லி:
கடந்த 5 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி,
2024-25 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.91,260 கோடி வாரக்கடன்களும், 2023-24 ஆண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகயும், 2020 - 21 ஆண்டில் ரூ.1.33 லட்சம் கோடியும் வாராக்கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
August 13, 2025, 11:39 am
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
August 13, 2025, 11:27 am
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm