
செய்திகள் இந்தியா
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
புது டெல்லி:
இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அட்டை பெற்றுள்ளார் என பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.
அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, எக்ஸ் பதிவில், கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.
அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அதன்பின்னர் கடந்த 1982-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சோனியா காந்தி பெயர் நீக்கப்பட்டது. இது வாக்காளர் சட்டப்படி அப்பட்டமான விதிமீறல் இல்லையா?
அதன்பின் மீண்டும் 1983-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர் சேர்க்கப்பட்டது.
ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு இந்திய குடியுரிமை பெறுவதற்கு 15 ஆண்டுகள் சோனியா காந்தி காத்திருந்தது ஏன்? சோனியா காந்தியின் விதிமீறல் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
August 13, 2025, 11:39 am
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
August 13, 2025, 11:27 am
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm