
செய்திகள் மலேசியா
கிளந்தானில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் மரணம், 12 பேர் காயம்
மாச்சாங்:
கிளந்தானில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் மரணமடைந்த வேளையில் 12 பேர் காயமடைந்தனர்.
மாச்சாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு பிரிவு இயக்குநர் முகமது சுஹைய்மி ரசாலி இதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று இரவு மச்சாங்கில் உள்ள ஜாலான் மாச்சாங் -பாசிர் பூத்தே, கம்போங் பாங்கோல் ஜூடாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.
54 வயதான சுல்கிப்லி சாலே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் 12 வயதான முகமது சக்குவான் அப்துல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் நான்கு பெண்களுடன் புரோட்டான் வாஜாவில் பயணம் செய்ததாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 3:42 pm
பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் தைவான் நாட்டவர் விழுந்தது தற்செயலானது: அந்தோனி லோக்
June 4, 2025, 1:10 pm
பகடிவதைக்கு நான் தலைவணங்க மாட்டேன்: துன் டாயிம் மனைவி
June 4, 2025, 1:09 pm
கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சிகளை வழங்க மலேசியா தயார்: பிரதமர்
June 4, 2025, 11:45 am
ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விரைவுப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: 3 பேர் காயம்
June 4, 2025, 11:44 am
சொந்த பணத்தில் அம்னோ தலைவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்: மெகாட்
June 4, 2025, 11:43 am