
செய்திகள் மலேசியா
டிரம்பின் வரி கொள்கை பிரச்சினை; அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதை மாரா நிறுத்தும்: அஸ்ராஃப்
கோலாலம்பூர்:
டிரம்பின் வரி கொள்கை பிரச்சினையால் அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதை மாரா நிறுத்தும்.
மாராவின் தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி இதனை கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதனால் இந்த ஆண்டு முதல் தனது நிதியுதவி பெற்ற மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை மாரா நிறுத்தும்.
நாட்டில் உள்ள ஆயத்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களுடன் வேறு இடங்களில் தங்கள் படிப்பைத் தொடர தனது கட்சி விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர அவர்களை அனுப்புவோம்.
இந்த நாடுகளுக்கான செலவு அமெரிக்காவை விடவும் மலிவானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2025, 1:10 pm
பகடிவதைக்கு நான் தலைவணங்க மாட்டேன்: துன் டாயிம் மனைவி
June 4, 2025, 1:09 pm
கினி பிசாவுக்கு நிபுணர் உதவி, பயிற்சிகளை வழங்க மலேசியா தயார்: பிரதமர்
June 4, 2025, 11:45 am
ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விரைவுப் பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: 3 பேர் காயம்
June 4, 2025, 11:44 am
சொந்த பணத்தில் அம்னோ தலைவர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்: மெகாட்
June 4, 2025, 11:43 am
சுல்தான் ஹஸ்னால் போல்கியா ஆரோக்கியமாக உள்ளார்: பிரதமர்
June 4, 2025, 11:08 am