
செய்திகள் மலேசியா
பொது சேவையுடன் மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவத்திற்கான விருதை டத்தோஸ்ரீ சரவணன் பெற்றார்
புத்ராஜெயா:
பொது சேவையுடன் மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவத்திற்கான விருதை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பெற்றார்.
நிலையான மேம்பாடு வாரியத்தின் அனைத்துலக அமைதி, நல்வாழ்வு மாநாட்டு புத்ராஜெயாவில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணனுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பொது சேவையுடன் மனித மேம்பாடு சார்ந்த வளர்ச்சியில் முன்னோடித் தலைமைத்துவத்திற்காக SDG IMPACT AWARD விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am