நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி

கோலாலம்பூர்:

சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ராம்லி இன்று சூசகமாகத் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பிறகு, 

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான கூடுதல் திட்டங்களை தொடரவுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று முதல் எனது விடுப்பைத் தொடங்கி விட்டேன். இந்தக் காலகட்டத்தில் ஒரு சிறப்புப் பணி இருப்பதாக கூறினார்.

எக்ஸ் தளத்தில் நடந்த அரட்டை வேடிக்கையில் சேருவதோடு அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததிலிருந்து,

தனக்கு வந்த ஆயிரக்கணக்கான செய்திகளுக்கு பதிலளிக்க விரும்புவதாக ரபிஸி கூறினார்.

இதற்குப் பிறகு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன்.

ஆனால் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். தியாகப் பெருநாளை வரவேற்க காத்திருக்கிறேன்.

எதையும் மேலும் முன்னேற்றங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset