
செய்திகள் மலேசியா
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
கோலாலம்பூர்:
ரபிஸி ரம்லி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.
கெஅடிலான் தேர்தலில் தோல்வி கண்டதை தொடர்ந்து பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள் எடுத்த முடிவு ஒரு கொள்கை ரீதியான நடவடிக்கையாகும். அது மதிக்கப்பட வேண்டும்.
நாட்டிற்கு ரபிஸி, நிக் நஸ்மி ஆகியோர் பயனுள்ள பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.
அனைத்து அரசாங்க முடிவுகளையும் ஆதரித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 10:43 am